அதிக ஒலி எழுப்பினால் வழக்குத் தொடுத்து அபராதம் விதிக்கப் போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை.! Jun 27, 2022 1151 சென்னையில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பினால் வழக்குத் தொடுத்து அபராதம் விதிக்கப் போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வாகனங்களின் ஹார்ன் ஒலி பகலில் 55 டெசிபல், இரவில் 40 டெசிபல் என்னும்...